இடுகைகள்

செப்டம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முள்ளம்பன்றி

படம்
சமீபத்தில் ஒரு புத்தகம் படித்தேன்.‌ அதில் ஒரு கதை  முள்ளம் பன்றியிடமிருந்துக் கற்றுக்கொள்ள வேண்டிய மேலாண்மைப் பாடம் ஒன்றுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.‌  முள்ளம்பன்றி  தனியாக இருக்கும்போது அதன் முட்கள்  அதற்குப்  பலமாக அமைகின்றன.எதிரி காட்டு விலங்கினங்கள் முள்ளம்பன்றியைத் தாக்கும்போது, பின்பக்கமாகச் சென்று பின்பக்கம் முட்களால்  எதிரி விலங்கினங்களைத் தாக்குகின்றன. பின்பக்க முட்கள் அதற்குப் பலமாக அமைந்துள்ளது.  கடுங்குளிர் காலத்தில் முள்ளம்பன்றிகள் குளிர் தாங்கமுடியாமல் இறந்துவிடும் சூழ்நிலை ஏற்படுவது வழக்கம். அந்த சூழ்நிலையைத் தவிர்க்கும் பொருட்டு முள்ளம்பன்றிகள் அனைத்தும் நெருங்கி வந்து ஒன்றோடு ஒன்றாக ஒட்டிநின்று வெப்பத்தை ஏற்படுத்தி கடுங்குளிரைத் தாங்கும் சூழ்நிலையைத் தங்களுக்கு தாங்களே முன்வந்து உருவாக்கிக் கொள்கின்றன. அப்பொழுது அதன் பலமாக அமைந்த முட்கள், ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்ளும் போது வலிகளை ஏற்படுத்துகிறது.‌  முள்ளம்பன்றிகள் கடுங்குளிர் காலத்தில் உயிர்வாழ்வதற்காக, தங்கள் முட்கள் ஏற்படுத்தும் வலிகளைப் பொறுத்துக் கொண்டு வாழ்கின்றன. இங்கே குறிக்கோள் என்பது உயிர் வ

அண்ணல் இராமானுஜர் கண்ட புரட்சி - 10

படம்
   செய்வதில் பக்தர்கள் அனைவருக்கும் விருப்பம் அதிகமாக இருப்பது என்பது அறிந்த ஒன்று. ஆனால் பாகவத  ,    என்பது சற்று குறைந்தே காணப்படும். அதற்கான காரணம் அவர்களை , ஆசாரியன் என்று நினைக்காமல்.     நினைத்து மனிதன்   தொண்டு புரிவதா என்ற எண்ணமே , தொண்டு செய்வதற்குத் தடையாக அமைகிறது. ஆதலால்  சனாதன தர்மத்தில் குரு வந்தனம் என்று ஆரம்பித்து, குருவுக்கு   செய்வதை தலையாய    போதிக்கிறது.   வைஷ்ணவம் ஆசாரியன் மட்டுமல்லாமல் அடியார்க்கு அடியார் என்ற நிலைவரை சென்று  செய்வதை    என்று போற்றுகிறது. மேலும் ஒரு படி சென்று      பாகவத   மிகவும் பாவம் என்று   வைஷ்ணவத்தில் சொல்லப் பட்டது.  எல்லை நிலமான அடியார்க்கு அடியார் என்ற நிலையில் இருக்கும் பாகவதனுக்கு  செய்வது என்பது தம்முடன் நின்றுவிடாமல்,  தொடர வேண்டும் என்பதே சிறந்த கோட்பாடு என்று சொன்னவர்  வைஷ்ணவ குலபதி,    , ஆழ்வார்களின் தலைவர்  நம்மாழ்வார் திருவாய்மொழியில் கூறிய கருத்து.  நம்மாழ்வரே ஶ்ரீ வைஷ்ணவத்தின் ஆதி மானிட குரு என்பது குறிப்பிடத்தக்கது.  பரம்பரை என்பது இங்கே ஶ்ரீ வைஷ்ணவ பரம்பரையாகக்  கருதப்படுகிறது. திருவாய்மொழி பாசுரங்கள்: "அடி ஆர்ந்த வையம்